செய்தி விவரங்கள்
September 21, 2018
உலகின் அடுத்த தலைமுறை கம்ப்யூட்டர்களை உருவாக்கிய சீன விஞ்ஞானிகள்
சீனாவை சேர்ந்த NRCPC நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த இரண்டு சூப்பர் கம்ப்யூட்டர்கள் ஒரு விநாடிக்கு பல ஆயிரம் கோடி கணக்கீடுகளை செய்து முடிக்கும் திறன் படைத்தது என்று அதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் அடுத்த தலைமுறை சூப்பர் கம்ப்யூட்டர்களை உருவாக்குவதில் சீனா அமெரிக்காவை விஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள் மருத்துவதுறையில் பல கண்டுபிடிப்புகளுக்கு முன்னோடியாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article
சம்பந்தப்பட்ட செய்தி
-
Sep 20 / 2018
-
Sep 21 / 2018
-
Sep 21 / 2018
-
Sep 21 / 2018
-
Sep 21 / 2018
-
Sep 21 / 2018
-
Sep 21 / 2018
-
Sep 21 / 2018
பிரபலமாகும் செய்திகள்
-
+1தொழில்நுட்பம் 21 Sep, 2018
தமிழகத்தை விட்டு கிளம்பும் ஏர்செல்…நிலாவில் டவர் அமைக்கும் வோடபோன்
21 Sep, 18 -
+1
-
+1
-
+1இலங்கை 21 Sep, 2018
எதிர்வரும் நாட்களில் வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை
21 Sep, 18 -
+1